மழை நாட்களில் காகிதக் கப்பல் செய்து சாலையோரத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மிதக்க விடாத குழந்தைகளே இருக்க முடியாது. சட்டென்று நோட்டு புத்தகத்தில் ஒரு காகிதத்தை கிழித்து நொடியில் ஒரு கப்பல் செய்துவிடுவார்கள்! சிறுவர்களிடையே காகிதக் கப்பல் பிரபலம்...
தொண்ணூறுகளின் மத்தியில் சுந்தர்.சி-க்கு சினிமாவில் இருந்த மவுசு இன்றைக்கும் ஆச்சரியப்படுத்துகிறது. ஒரே ஒரு ‘உள்ளத்தை அள்ளித்தா’ அவரை இட்டுச்சென்ற உயரம் அப்படியானது. அடுத்தடுத்து வந்த மேட்டுக்குடி, ஜானகிராமன் படங்களெல்லாம் ‘சுந்தர்.சி’...
2003 ஆம் ஆண்டில் இருந்து FeTNA என்கிற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் விழாக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் சென்றுகொண்டிருந்தேன். கடந்த மூன்று வருடங்களாக சில தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியவில்லை. நிறைய நல்ல அனுபவங்களை...
வகுப்பறை 11B(சிறுகதை) எவ்வளவு தூரம் நடந்தானோ அவனுக்கே தெரியவில்லை .கால்கள் தளர்ந்து எங்காயினும் குந்துவமோ என்று மனம் தத்தளிக்கும் பொழுது தான் அவ்வளவு தூரம் நடந்திருக்கிறமே என்று தெரிய வந்தது .இந்த வெய்யிலில் இப்படி நடந்து திரிவது முட்டாள்தனமான...
ஐந்து வருடங்களுக்கு முன்னர்…
அன்று மாலை மிகவும் களைப்பாக தொழிற்சாலையிலிருந்து புறப்பட்டேன்.
சென்னையை நோக்கின எனது ஒன்றரை மணிநேர பயணத்தில், காரிலேயே களைப்பால் உறங்கிவிட்டேன்.
கார் ஓட்டுனர் பழனி என்றும் நல்ல பார்த்தசாரதி.
நாங்கள் வீடு...
மேலே தலைப்பில் உள்ள தேதி (திகதி?)யை கவனித்தீர்களா? நமது ஊரில் தேதியை எழுதும் போது நாள்/மாதம்/வருடம் என்றே எழுதுவோம். ஆனால் இங்கே அமெரிக்காவில் மாதம்/நாள்/வருடம் என்று எழுதுவார்கள். கணிணி மென்பொருளில் சில சமயம் நிரலை உள்ளிடும் போது எங்களுக்கு...
எனது சேகரிப்புக்கெல்லாம் அடுத்த வாரிசு என் மகள் புகழ்மதி தான். ஓராண்டு ஈராண்டு சேகரிப்பெல்லாம் இல்லை. பல ஆண்டுகளாக நான் சேகரித்து வருகிறேன். அப்பா தான் தேடித் தேடி எனக்காகச் சிரமமப்பட்டு சேர்த்தார். அதை அப்படியே பாதுகாத்து வைத்திருக்கிறேன்....
புதன் சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது பழமொழியை தனதாக்கி ...இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.வெள்ளி சூரியன் உதயத்திற்கு முன்னும் அஸ்தமனத்திற்குப் பின்னும் பிரகாசித்து ..காலை...
பூவென்று சொன்னாலே பூவையர் வந்து நிற்பார் பூமியில் அவரின்றி பூரணம் எதுவுமில்லை !வகை வகையாய் வண்ணங்கள் ..வாசனை அணிந்த பூவினங்கள் ...தமிழ் மொழியில் நான் அறிய தொண்ணூறு வகைகளில் ...ரோஜா முக அழகும் , அகமணமும் கொண்ட பாவையரின் உயிர் மூச்சாய் வாழ்கின்ற...
சரி, இப்போ நாம் கதையை என்னனு பார்க்கலாமா? மாயா என்ற பெண்ணே இந்தக் கதையின் நாயகி என்று சொல்லப் பட்டாலும் தற்காலத்தின் இளம்பெண்கள் ஒவ்வொருவரும் தங்களை அவள் இடத்தில் வைத்துப் பார்த்துக்கொள்ளலாம். முன்னெல்லாம் அநேகமாய்ப் பெற்றோர் நிச்சயிக்கும்...
அன்னையர் தின வாரத்தில், என் தாய்மை அனுபவங்களை எழுதாமல் இருப்பதா?!எனக்குத் திருமணம் ஆகி பத்து வருடங்கள் கழித்தே என் மகள் பிறந்தாள். "குழந்தை பிறந்தபின் உன் உலகமே மாறிவிடும்"என்று எல்லோரும் சொன்னார்கள். அது தெரிந்த விசயம் தானே? என்று மனதிற்குள்...
ஜனவரி (தை)அறுவடையில் கிடைத்த புதுநெல்லெடுத்து ஆதவனை தொழுகின்ற உழவர் திருநாளாம் தைத் திருநாள் கோலாகலங்கள் ...பிப்ரவரி (மாசி)மாதங்களில் சிறியதாய் நாள் கண்டு வருகையில் இருபத்தி ஒன்பது நாளாய் லீப் வருடமாக்கும் சக்தி கொண்ட மாதமிது...
ஸ்ரீராமர் புண்ணியத்திலே நேத்திக்கு ராத்திரி சாப்பிட்ட ரசம் சாதம், அரிசி அப்பளம் நெய்யில்லாமல், எண்ணெயில்லாமல் மைக்ரோவேவ் புண்ணியத்தோடு சாப்பிட்டது நான்கு நாட்களுக்குப் பின்னர் தேவாமிருதமாக இருந்தது என்றால் இன்னிக்குக் காலையிலே செய்த இட்லியும்...