|
Blogs >> Tags >> கவிதை
|
| [ 1683 ] posts tagged with .... கவிதை |
|
|
 |
|
|
| காகிதப் புலி |
|
| 18th May 2012 |
|
| Added by : ராஜா ச&re |
|
| Tags :
கவிதை | |
| நான் எழுத்தில்சிக்கிக்கொண்டகாகிதப் புலிஎன்னைக் கொண்டுபோய்வனத்தில் விடுவாயாசெய்வதறியாதுதிகைத்துஒரு நாள் வனம்போய் நின்றுதூக்கி எறிந்தேன்புத்தகத்தைஎழுத்திலிருந்துதானே விடுதலைப் பெற்றுபுலிப்போகக்கூடும்கானகத்திற்குதிரும்ப எனக்குபுத்தகம்... |
|
| |
|
|
| தூக்கம் தொலைத்த & |
|
| 18th May 2012 |
|
| Added by : பழூர் ® |
|
| Tags :
கவிதை, அனுபவம் | |
| நீண்ட நாட்களாகவே கவிதைகள் எழுதுவது போல் கனவு வரும், கனவு கலைந்து எழுந்தால் பல் துலக்கி, பஸ் படித்து ஆபிசுக்கு சென்று விடுவேன். அப்படியும் அடித்துப் பிடித்து ஓரு சில கவிதைகளை (வரிகளை) கிறுக்கி விட்டேன். படித்துத்தான் பாருங்களேன். நடிகர் பார்த்திபன்... |
|
| |
|
|
| அன்புள்ள கடவுளுக&ag |
|
| 16th May 2012 |
|
| Added by : ராஜா ச&re |
|
| Tags :
கவிதை | |
| அன்புள்ள கடவுளுக்குஎன்று நான்எழுதத் தொடங்கிய கடிதத்தைஎன்னுடன் சேர்ந்துகடவுளும்எழுதிக் கொண்டிருந்தார் |
|
| |
|
|
| குழப்ப கவிதைகள்! |
|
| 15th May 2012 |
|
| Added by : நம்பி& |
|
| Tags :
காதல், நட்பு, கவிதைமாதிரி, கவிதை | |
| நிறைய பேரின் மனதில் இருக்கும்! நிறைய பேரில் ஒருவராய் இருப்பது நட்பு! ஒருவர் மனதில் மட்டும் இருக்கும்! ஒருவராய் இருப்பது காதல்!********************எழுதுவதெல்லாம் அனுபவமென்றால் எல்லா மனிதர்களும் கவிஞர்களே!எழுதுவதெல்லாம் கற்பனையென்றால்... |
|
| |
|
|
| நேர்மையின் காத்&agra |
|
| 15th May 2012 |
|
| Added by : ஹேமா |
|
| Tags :
கவிதை | |
| மூட்டைப்பூச்சியின்இருப்பிடமெனஒதுக்கப்பட்டிருந்தாலும்கண்களுக்குள்அலார மிரட்டலோடுபழைய கதிரையொன்று.சுருங்கிய முக ரேகைக்குள்நேர்மை நிரம்பிய புன்னகைஅனுபவங்கள் அழுத்திய ஆட்சிஅந்தரத்து ஆரவாரமாய்தாங்கிய நினைவுகள்.நேற்றைய முடிவுகளேநாளைய தீர்மானமாய்வைக்கோல்... |
|
| |
|
|
| வாழ்க்கைப் பயணத&a |
|
| 14th May 2012 |
|
| Added by : N.Ganeshan |
|
| Tags :
கவிதை, வாழும் கலை | |
| வாழ்க்கையின் பாதையிலேவெகுதூரம் செல்கையிலேகல்லிருக்கும் முள்ளிருக்கும்கள்ளிச்செடி உள்ளிருக்கும்பாதையை நீ பழிக்காமல்பார்த்து நட மானிடனே!பாராட்டு சில நேரம்வசைபாட்டு சில நேரம்பாராமுகமாகவேஊரிருக்கும் பல நேரம்மனமுடைந்து முடங்காமல்தினம் செல்வாய்... |
|
| |
|
|
| ராமானுஜ (17)அந்தாத& |
|
| 5th May 2012 |
|
| Added by : IdlyVadai |
|
| Tags :
ஆன்மிகம், கவிதை | |
| பா.ராகவன் எழுதிய ராமானுஜர் பற்றிய வெண்பாம்கள். ஆயர் குலமுதல்வன் அவனினும் நானுவக்கும்ஜீயர் பதமே சரண் (1)சரணமெனும் தத்துவத்தின் சாரம் அளித்தவனேவரணுமென் வாசலுக்கு நீ (2)நீயுறைந்த ரங்கநகர் வீதியெலாம் நானலைந்துவாயுரைத்த வார்த்தையது கேள் (3)கேள்வி... |
|
| |
|
|
| சில முடியாதவைக&sup |
|
| 3rd May 2012 |
|
| Added by : ஹேமா |
|
| Tags :
கவிதை | |
| பாசம் பணம்இரண்டுக்குமான தூரத்தைசொல்லி முடித்த அவன்எதையோ இடக்கையில்எழுதிக்கொள்கிறான் .பணம் பற்றிச் சொல்லகலைந்த அமைதிவலச்சுழியில் லயித்திருந்தசின்னவன்கூட விழித்தான்.சொல்லிடறிய பாசம் பாவம்....ஊடாடும் உயிரோடுதுணிகிறது கொல்லமுடியாதென்கிறான்... |
|
| |
|
|
| எங்கும் எதிலும் க&agrav |
|
| 1st May 2012 |
|
| Added by : சதங்கா |
|
| Tags :
இறைவன், அப்துல் கலாம், கவிதை, அப்துல், கலாம் | |
| 'ஒன்னா ரெண்டா ... ஆயிரம் பொன்னாச்சே, ஆயிரம் பொன்னாச்சே' என திருவிளையாடல் படத்தில் நாகேஷ் புலம்புவது இன்றும் காதுக்குள் ஒலிக்கின்றது. அப்படி இருக்க, தனக்குக் கிடைத்த ஒரு கோடியை, நான்காகப் பிரித்து, நான்கு நிறுவனங்களுக்குத் தந்த டாக்டர் அப்துல்... |
|
| |
|
|
| என் காதல்... |
|
| 28th April 2012 |
|
| Added by : கவிதா | |
|
| Tags :
கவிதை | |
| ஆயிரம் கனவுகளோடு விழித்திருந்துசுகமான வலிகளோடுஇரவும் பகலும் காத்திருந்து நான் சுமந்துபெற்றக்குழந்தை-பார்த்துப் பார்த்துரசித்து ரசித்துஎங்கெங்கோதேடித் தெடிஅருமையாய் அழகாய்நான் கட்டிய வீடு-தூரிகைகள் பலத்தேடி மணிக்கணக்கில் மாதக்கணக்கில் நான் வரைந்த... |
|
| |
|
|
| என் ரயிலில் நீ! - க&fra |
|
| 27th April 2012 |
|
| Added by : நம்பி& |
|
| Tags :
காதல், படக்கவிதை, கவிதை, kavithai, கவிதைகள் | |
| சிறுவனாய் பயணித்தமுதல் ரயில் பயணத்தின்உற்சாகத்தை மீண்டும் உணர்ந்தேன்உன்னுடனானமுதல் ரயில்பயணத்தில்...******************************சில நேரங்களில்அருகருகே அமர இடம் கிடைத்தாலும்எதிரே அமர்ந்துபயணிப்பதையே விரும்புகிறேன்உன்னை பார்த்துக்கொண்டே... |
|
| |
|
|
| அனுபவ சித்தனின&ma |
|
| 27th April 2012 |
|
| Added by : ராஜா ச&re |
|
| Tags :
கவிதை | |
| 881-நகராத மனிதர்களைப் பார்த்துசொன்னது தேர்இந்த ஊரில்என்னையும் சேர்த்துஎத்தனைத் தேர்கள்882-நான் மீனானதுதெரியாமல்என்னைத் தூக்கிகடலில் எறிகிறீர்கள்கரை ஒதுங்கிமிதப்பதுஉங்கள் ஏமாற்றம்தான்883-நீங்கள் துப்பியஎச்சியைத் துடைக்கிறேன்உங்கள் மேலிருந்து884-என்... |
|
| |
|
|
| இரையாகிக்கொண்டி |
|
| 26th April 2012 |
|
| Added by : பாண& |
|
| Tags :
கவிதை, மனவெளியில் | |
| அந்த மிருகம் எப்படி இந்தக் காட்டிற்குள் வந்தது என்று அந்த மிருகம் எப்படி மிருகங்களோடு ஒன்றிணைந்தது என்று அந்த மிருகம் எப்படி மிருகங்களைபோல ஊளையிட்டது என்று அந்த மிருகம் எப்படி மிருகங்களைபோல வேட்டையாடியது என்று அந்த மிருகம் எப்படி கொஞ்சம் கொஞ்சமாய்... |
|
| |
|
|
| என்ன செய்துவிட் |
|
| 25th April 2012 |
|
| Added by : பாண& |
|
| Tags :
கடிதம், கட்டுரை, கவிதை, மனவெளியில் | |
| எனக்கு தெரிந்த எல்லா நாட்களும் அப்படியே இருக்கின்றன எடுத்துக்கொண்ட ப்ரியங்களை திரும்பபெற காத்திருத்தலில் என்ன இருக்கப்போகிறது உனக்கு தெரியும் தொலைந்துபோவது ஒரு பாவனைதான் திரும்ப வருவதும் ஒரு பாவனைதான் குட்டப்பனோடு உரையாடி நீண்ட நாட்களாகிவிட்டது... |
|
| |
|
|
| நடுநிசிக்குப் ப&iqu |
|
| 20th April 2012 |
|
| Added by : பாச மல |
|
| Tags :
மொழிபெயர்ப்புப் பயிற்சி, இலக்கியம், அதீதம், கவிதை | |
| ஒருஹிந்திக் கவிதையின் தமிழாக்கம்நான் பார்த்திருந்தேன்என்னிலிருந்து மிகவும் தூரத்தில்விண்மீன்களை.நான் அவற்றைப் பார்த்த அந்தக்கணம்அவற்றிலிருந்து எனக்கும்கூடஅதே தூரம்தான்.கண்சிமிட்டிக் கடந்து போகும்அவ்விண்மீன்கள்கடந்து செல்லும் காலமது போலவே. நடு... |
|
| |
|
|
 |
|
|